நடுக்கடலில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்களின் படகு: 78 பேர் உயிரிழப்பு: செய்திகளின் தொகுப்பு
North Korea
Canada
Greece
World
By Sheron
தெற்கு கிரீஸின் கடற்கரையில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற கடற்றொழிலாளர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 78 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்தின்போது ஏராளமானவர்கள் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் கிரேக்கத்தின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே 75 கிலோமீட்டர் (46 மைல்) தொலைவில் இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதியில் தற்போது தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பான முழுமையான செய்திகளையும் பல உலக செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது உலக செய்திகளின் தொகுப்பு,
https://youtu.be/Na8Ku3riUoo
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US