இன்று நள்ளிரவு முதல் அற்புதமான விண்கல் மழையை காண அறிய வாய்ப்பு
இந்த ஆண்டு தென்பட்ட மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றான பெர்சீட் விண்கல் மழை இன்று முதல் நாளை வரை மேற்கு வானில் தென்படும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
விண்கல் மழை உச்சம்
இந்நிலையில், இதன் முதல் விண்கல் மழை கடந்த மாதம் தென்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று(11) நள்ளிரவுக்குப் பின்னர் பெர்சீட் விண்கல் மழையின் உச்சம் தென்படும் என விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விண்வெளியில் இருந்து பூமியின் மீது விண்கற்கள் பொழிவதே விண்கல் மழையாகும்.
பெர்சீட் விண்கற்கள் ஸ்விஃப்ட்-டட்டில் என்ற வால் நட்சத்திரத்தால் விட்டுச் செல்லப்பட்ட தூசுக்களாகும்.
இது சூரியனை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிற நிலையில், ஒரு முறை சுற்றி வர 133 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
பூமியானது சூரியனைச் சுற்றி வரும்போது அதன் பாதையில் குறுக்கிடும் தூசுக்கள், மேகத்தின் வழியாக நகரும் வேளை, அதன் ஈர்ப்பு தூசுக்ககளை தன்னை நோக்கி இழுத்து விண்கல் மழையை உருவாக்குகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
