இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கிய சுறா மீன்
Srilanka
Trincomale
By Badurdeen Siyana
திருகோணமலை - குச்சவெளி கடற்கரையில் பாரிய சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இதன்போது, வலையில் சிக்கிய சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக இன்று கடலுக்குள் மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
மீனவர்கள் சுறா மீனை கடலில் பாதுகாப்பாக விடுவித்ததாகவும்,முந்நூறு கிலோவுக்கும் மேற்பட்ட சுறா மீனாக இருப்பதாகவும் நான்கு அடி நீளம் கொண்டதாக இருந்ததாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், கடல் கொந்தளிப்பு காரணமாக இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US