நாமலுக்கு மனோ கணேசன் பகிரங்க சவால்
தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழகத்திலுள்ள அகதிகள் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நேற்று பதிவிட்ட டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலி-வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த நிலங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு மனோ கணேசன், நாமல் ராஜபக்ஸவிடம் டுவிட்டர் பதிவின் ஊடாக பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், இன்றும் யாழில், பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுங்கள். வலி-வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த நிலங்களுக்கு போக விடுங்கள். @RajapaksaNamal @mkstalin https://t.co/SPYYWzTiPp
— Mano Ganesan (@ManoGanesan) August 29, 2021
#තමිල්නාඩුවේ ජීවත් වන #ශ්රීලාංකික #සරණාගතයින් පිළිගැනීමට පෙර, අදත් යාපනයේ, දශකයක් තිස්සේ අවතැන් කඳවුරුවල ජීවත් වන #දමිළ ජනතාව නැවත පදිංචි කරවන්න. #වලිකාමම් උතුරේ #පලාලි ඇතුළු සරුසාර ඉඩම් වලින් #SLArmy හමුදාව ඉවත් කර මේ මිනිසුන්ට තමන්ගේම ඉඩම් වලට යාමට ඉඩ දෙන්න.#LK @RajapaksaNamal https://t.co/SPYYWzTiPp
— Mano Ganesan (@ManoGanesan) August 29, 2021

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri

பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள் News Lankasri
