திருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு
Trincomalee
Sri Lanka Police Investigation
Eastern Province
By Rakesh
திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று (8) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
சம்பவத்தில், திருகோணமலையைச் சேர்ந்த 45 வயதான அமரசிங்க ஆராச்சி லாகே சுமித் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சத்யாவிற்காக பேச போய் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட முத்து, மீனா செய்யப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
$4.4 பில்லியன் சொத்து மதிப்பு…இந்திய பில்லினருக்கு நேர்ந்த அவமதிப்பு: ரோல்ஸ்-ராய்ஸ் ஷோரூமில் நடந்த கதை News Lankasri
வேலைக்கு விண்ணப்பித்து 48 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பதில் கடிதம்! 70 வயது பிரித்தானிய பெண் ஆச்சரியம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US