என்னை வழக்கிலிருந்து விடுவியுங்கள்! நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த தாக்குதல்கள் தொடர்பில் “தகவல் தெரிந்தும் தடுக்காமை” என்ற அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்திய புலனாய்வுத்துறையினர் தகவல் வழங்கியும் கூட, படைகளின் பிரதானியாக இருந்த அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அடிப்படையி்ல், தாக்குதல்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் மைத்திரிபாலவின் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
இதனையடுத்து கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட்ட பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரி வரும் நிலையிலேயே மைத்திரிபால தமது மனுவை தாக்கல் செய்துள்ளளார்
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri