அரசியல் ரீதியாக சரத் பொன்சேகா பெறுமதியற்ற நபர்! பொதுஜன பெரமுன தெரிவிப்பு

SLPP Mahinda Rajapaksa Sarath Fonseka NPP Government Janaka Thissakuttiarachchi
By Rakesh Feb 21, 2026 10:16 AM GMT
Report

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் தற்போதைய கருத்துக்கள் அரசியல் ரீதியான விரக்தியின் வெளிப்பாடே என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகா மக்களுக்காக அரசியல் செய்பவர் அல்லர் என்றும், அவர் தனிப்பட்ட பகைமையைத் தீர்க்கும் அரசியலையே முன்னெடுத்து வருகின்றார் என்றும் அக்கட்சி சாடியுள்ளது.

அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை

அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை

விடுதலைப்புலிகளின் கோரிக்கை

இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாய்ப்பளித்ததாக சரத் பொன்சேகா அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார்.

மூன்றாம் தரப்பிடம் சரணடைவதே விடுதலைப்புலிகளின் கோரிக்கையாக இருந்த போதிலும், இராணுவத்திடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்ததாவது,

அரசியல் ரீதியாக சரத் பொன்சேகா பெறுமதியற்ற நபர்! பொதுஜன பெரமுன தெரிவிப்பு | Mahinda Led Victory In The War Pothujana Peramuna

அரசியல் ரீதியாக பெறுமதியற்ற நபர்

நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ச எடுத்த அதிரடியான முடிவுகளாலேயே நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 

யுத்தம் நிறைவடையும் போது இராணுவத் தளபதியாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே சரத் பொன்சேகாவை நாம் மதிக்கின்றோம் அதனைத் தாண்டி அரசியல் ரீதியாக அவர் ஒரு பெறுமதியற்ற நபர். அவர் மக்களின் நலனுக்காக அரசியல் செய்யாமல், தனது தனிப்பட்ட கோபங்களையும் பகைமைகளையும் தீர்த்துக் கொள்வதற்காகவே அரசியலைப் பயன்படுத்துகின்றார்.

சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் யுத்த வெற்றியின் பெருமையைக் குறைக்கும் வகையிலான இத்தகைய கருத்துக்களைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை.

நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ச எடுத்த அதிரடியான முடிவுகளாலேயே நாடு புலிப் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. சரத் பொன்சேகாவின் தற்போதைய கருத்துக்கள் அரசியல் ரீதியான விரக்தியின் வெளிப்பாடே என்றார்.

நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்

நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்

இலங்கையில் கட்டாய நடைமுறை - மீண்டும் வந்த அறிவிப்பால் கடுமையாகும் திட்டம்

இலங்கையில் கட்டாய நடைமுறை - மீண்டும் வந்த அறிவிப்பால் கடுமையாகும் திட்டம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US