கண்ணீருடன் அஞ்சலி! மாவடி மும்மாரி துயிலும் இல்லத்தில் குழுமிய மக்கள்
Batticaloa
P Ariyanethran
Maaveerar Naal
By Benat
மட்டக்களப்பு - மாவடி மும்மாரி துயிலுமில்லத்திலும் உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உரிமை கோரிய யுத்தத்தில் மடிந்து போன தமது உறவுகளை நினைத்து மலர் தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வ அஞ்சலிகளை மக்கள் செலுத்தியுள்ளனர்.
அதிகளவான பொதுமக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்ததுடன், கண்ணீருடன் தங்களது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ALP Astrologer Shri Guru Uma Venkat
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US