மழையோடு சேர்த்து கண்ணீரிலும் நனைகிறது கோப்பாய் துயிலுமில்லம்..
Sri Lankan Tamils
Jaffna
Maaveerar Naal
By Benat
தமிழர் தாயக பகுதிகள் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
உரிமை கோரிய யுத்தத்தில் உயிர் நீத்த தம் உறவுகளை நினைந்து ஈகை சுடரேற்றி, மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் யாழ். கோப்பாய் துயிலும் இல்லத்திலும் பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு தமது உறவுகளை நினைத்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள போதிலும், கடும் மழைக்கு மத்தியிலும் அதிகளவான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க இதன்போது தமது உறவுகளை அஞ்சலித்துள்ளனர்.







Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US