மழையோடு சேர்த்து கண்ணீரிலும் நனைகிறது கோப்பாய் துயிலுமில்லம்..
Sri Lankan Tamils
Jaffna
Maaveerar Naal
By Benat
தமிழர் தாயக பகுதிகள் எங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
உரிமை கோரிய யுத்தத்தில் உயிர் நீத்த தம் உறவுகளை நினைந்து ஈகை சுடரேற்றி, மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் யாழ். கோப்பாய் துயிலும் இல்லத்திலும் பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு தமது உறவுகளை நினைத்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள போதிலும், கடும் மழைக்கு மத்தியிலும் அதிகளவான மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க இதன்போது தமது உறவுகளை அஞ்சலித்துள்ளனர்.









Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 26 Reviews

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US