அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அம்பலவன்பொக்கனையில் சிறப்புற நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்(Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பலவன்பொக்கனை சாள்ஸ் மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்த மாவீரர் நாள் 2023 நிகழ்வுகள் சவால்களுக்கு மத்தியிலும் சிறப்புற நடைபெற்றுள்ளது.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டிருந்த அச்சுறுத்தல்களை துணிந்து எதிர் கொண்டு மாவீரர் நாளின் இறுதி நாள் நிகழ்வுகளில் பெரும் திரளான மக்கள் கலந்து மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலித்திருந்தனர்.
பொதுச்சுடர் ஏற்றல்
2023 மாவீரர் நாளின் பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயாரான மகேந்திரராசா பரமேஸ்வரியினால் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்களும் ஏற்றப்பட்டது.
மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எழுச்சியுடனும் உணர்சி பொங்கிட மலர் தூவி அஞ்சலித்தனர் என சாள்ஸ் மண்டபத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த ஏற்பாட்டுக்குழுவின் சார்பாக பேசியவர் குறிப்பிட்டுள்ளார்.















ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
