இரண்டு நாட்கள் மூடப்படும் மதுபானசாலைகள் - வெளியான அறிவிப்பு
Il Full Moon Poya
Sri Lankan Peoples
By Dhayani
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், மே 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை
குறித்த நாட்களில், கலால் உரிமச்சட்டங்களை மீறி செயல்படும் மதுபானசாலைகள் மற்றும் சட்டவிரோதமாக மதுபானம் விற்கும் இடங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
you may like this
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US