உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியின் தகாத செயல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரின் தகாத நடத்தையின் காரணமாக அவர் கைது செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த சட்டத்தரணியை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரை அவருக்கு சட்ட நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமத்தப்பட்டுள்ள குற்றம்
குறித்த சட்டத்தரணி நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பாக சமர்ப்பணங்களை முன்வைத்ததாகவும் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அவரை கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அவரை மனநல மருத்துவரிடம் காண்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri