திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், நீண்ட காலமாக நிலவிய இடப்பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக, பாடசாலைக்கு அருகிலிருந்த அரச காணியொன்று குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இடப்பற்றாக்குறை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே, அரச காணியை குத்தகைக்கு வழங்க அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
30 வருட குத்தகை
இந்நிலையில், சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிக்கான 30 வருட குத்தகைப் பணத்தை, பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண்னொருவர் வழங்க முன்வந்துள்ளார்.

இதன்படி பாடசாலைக்கான காணியை வழங்கும் நிகழ்வில்,நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரல, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ச.குகதாஸன் உட்பட கல்லூரிச் சமூகத்தினரும் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam