சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வடக்கு மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள்
யாழ்ப்பாணத்தில், பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மாதாந்த பிரயாண கொடுப்பனவு போன்ற கொடுப்பனவுகள் மிக குறைந்தளவிலேயே வழங்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (10.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மைக்காலமாக சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகரித்த கொடுப்பனவு தொகை ஒன்று பல்வேறு துறையினருக்கும் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், எங்களுக்கு மிக குறைந்தளவு கொடுப்பனவு தொகையாக மாதாந்தம் 3,000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |