அடுத்த ஜென்மத்தில் பலிக்கு ஆளாகாதே! மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவியின் தாய் கதறல்

Kalutara Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani May 09, 2023 09:09 PM GMT
Report

தனியார் வகுப்புகள் காரணமாக சமய ரீதியிலான வகுப்புக்களை புறக்கணிக்கும் பிள்ளைகளால் ஒழுக்கக்கேடான சமூகம் உருவாகியுள்ளதாக நாகொட ஜயவர்தனராமவின் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய தொடங்கொட விதுரஞான தேரர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை - நாகொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த திஹார நிர்மானி நிஸ்ஸக சில்வா என்ற பாடசாலை மாணவியின் இறுதிக்கிரியைகள் நேற்று (09) இடம்பெற்றுள்ளன.

அடுத்த ஜென்மத்தில் பலிக்கு ஆளாகாதே! மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவியின் தாய் கதறல் | Kalutara School Student Murter

இந்நிலையில், மாணவியின் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது தொலைபேசி பாவனையினால் சமூகத்தில் குழந்தைகள் பலவிதமான தவறுகளுக்கு ஆளாகின்றார்கள். மரணம் என்பது சகஜமான விடயம் என்றாலும், இந்த மரணம் நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பேசப்படுகின்றது. இது ஒரு முக்கிய செய்தியை தருகின்றது.

தனியார் வகுப்புகள் காரணமாக சமய ரீதியிலான வகுப்புக்களை புறக்கணிக்கும் பிள்ளைகளால் ஒழுக்கக்கேடான சமூகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே இன்று ஒரே மகளின் அகால மரணத்தைத் தாங்க முடியாமல் தாய் கண்ணீர் விட்டு அழுந்துக்கொண்டிருக்கிறாள் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜென்மத்தில் பலிக்கு ஆளாகாதே! மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவியின் தாய் கதறல் | Kalutara School Student Murter

தாயார் வெளியிட்ட தகவல்

குறித்த மாணவியின் இறுதிக்கிரியையின் போது தாயார் வெளியிட்ட தகவல்,

எனது மகள் சட்டத்தரணியாகனும் என்ற ஆசையில் சுற்றித்திரிந்தாள். இந்த மரணத்தை நம்ப முடியவில்லை. அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து பிறக்கலாம் மகளே. இந்த மாதிரியான  பலிக்கு இனியும் ஆளாகாதே என்றும் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கொட்டும் மழையில் நாகொடை, அட்டாவில பொது மயானத்திற்கு மாணவியின் சடலம் கொண்டு செல்லப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஜென்மத்தில் பலிக்கு ஆளாகாதே! மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவியின் தாய் கதறல் | Kalutara School Student Murter

களுத்துறை - நாகொட பிரதேசத்தில் தற்காலிக தங்குமிடத்துடன் கூடிய ஐந்து மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து வீழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகளால் ஐந்து மாடிக் கட்டிடத்தின் பின்னால் உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் திஹார திராணி நிஷங்க சில்வா என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

உயிரிழந்த பாடசாலை மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் கடந்த 6ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

அடுத்த ஜென்மத்தில் பலிக்கு ஆளாகாதே! மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவியின் தாய் கதறல் | Kalutara School Student Murter

குறித்த குழுவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற இளைஞனும் பீதியுடன் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஹோட்டலுக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் ஹோட்டலை ஒட்டியுள்ள தொடருந்து தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் காலி பிரதேசத்தில் பதுங்கியிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹிக்கடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Mitcham, United Kingdom, Nottingham, United Kingdom

28 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

25 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US