ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரமான தாக்குதல்! இதுவரையில் 400 பேர் பலி - சிவப்பு கோட்டை தாண்டிய செயல்

Pakistan Afghanistan Death
By Shadhu Shanker Mar 17, 2026 07:05 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சை மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், சுமார் 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இந்தத் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் எல்லையோரப் பதற்றத்தை ஒரு முழுமையான போர்ச் சூழலாக மாற்றியுள்ளது.

30000 பலிஸ்டிக் மிசைல் தயார் நிலையில்! ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகிவரும் ஹோர்முஸ் நீரிணை

30000 பலிஸ்டிக் மிசைல் தயார் நிலையில்! ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகிவரும் ஹோர்முஸ் நீரிணை

வான்வழித் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் எல்லையை மீறி பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரமான தாக்குதல்! இதுவரையில் 400 பேர் பலி - சிவப்பு கோட்டை தாண்டிய செயல் | Kabul Hospital Attack Afganistan Pakistan Conflict

ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஜமான் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில், காபூலில் உள்ள அந்தப் பெரிய போதைப்பொருள் சிகிச்சை மருத்துவமனை பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் முற்றிலும் தரைமட்டமானதாகத் தெரிவித்தார்.

இந்தத் துயரச் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 400-ஆக அதிகரித்துள்ளதாகவும், மேலும் 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா பித்ரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

15 வயதுடைய சிறுமியை தகாதமுறைக்குட்படுத்திய குற்றவாளி! வவுனியா மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு

15 வயதுடைய சிறுமியை தகாதமுறைக்குட்படுத்திய குற்றவாளி! வவுனியா மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு

கடுமையான மோதல்கள்

காபூலின் முக்கியப் பகுதிகளான ஷார்-இ-நாவ் மற்றும் வஜீர் அக்பர் கான் ஆகிய இடங்களில் இரவு நேரத்தில் மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலிருந்து கரும்புகை வெளியேறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபகாலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பகுதிகளில் கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரமான தாக்குதல்! இதுவரையில் 400 பேர் பலி - சிவப்பு கோட்டை தாண்டிய செயல் | Kabul Hospital Attack Afganistan Pakistan Conflict

கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் பாகிஸ்தான் குடிமக்களைக் காயப்படுத்தியதாகவும், இது ஒரு 'சிவப்பு கோட்டை' தாண்டிய செயல் என்றும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி எச்சரித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே, காந்தகார் மற்றும் காபூல் பகுதிகளில் பாகிஸ்தான் வான்படை தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அதிகாரிகள் தற்போதைய நிலையை ஒரு 'நேரடிப் போர்' என்று விவரிக்கும் அளவிற்குச் சூழல் மோசமடைந்துள்ளது.

ஈரானுக்குள்ளே மொசாட்டின் இரகசியத் தளங்கள்..! சுமத்தப்படும் குற்றங்கள் - வெளியான பரபரப்பு தகவல்கள்..

ஈரானுக்குள்ளே மொசாட்டின் இரகசியத் தளங்கள்..! சுமத்தப்படும் குற்றங்கள் - வெளியான பரபரப்பு தகவல்கள்..

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US