ஜனக ரத்நாயக்கவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளைப் பார்வையிடத் தடை
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாகப் பார்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை குறித்த பதவியில் இருந்து அகற்றுவதற்கான பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அனுமதி மறுப்பு
குறித்த விவாதத்தை நேரடியாக பார்வையிட தனக்கும் தனது இரண்டு புதல்வர்களுக்கும் அனுமதியளிக்குமாறு ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் அவருக்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதன் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு எதிரான விவாதத்தை நாடாளுமன்றத்தின் யூடியூப் அலைவரிசை ஊடாக பார்வையிடதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
நிம்மதியாக இருக்க கொடைக்கானல் சென்ற ஜனனி தேடிவந்த ஆபத்து... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam