யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம்: ஆளும் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி ஊழியர்கள் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை கோரியுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்று(28) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர அரசாங்கம் விரும்புவதால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அமைச்சகம் தலையிடவுள்ளது.

கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் நாங்கள் உடனடியாகத் தீர்ப்போம்.
கல்வி நடவடிக்கைகளைத் தடுக்கும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு முன்பு அமைச்சகத்துடன் கலந்துரையாடி, பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் மாத்திரம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.
கல்வி, கல்விசாரா ஊழியர்கள் அல்லது மாணவர்களுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri