யாழ்.தையிட்டி விவகாரம் : என்.பி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே..!
யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டம் இடம்பெறும் இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் சுரேஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் அரசியல் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டியில் விகாரை தொடர்பான பிரச்சினைக்கு முதற் காரணம் தனியார் காணியில் கட்டப்பட்டமையே ஆகும். அது தமிழர்களுடைய பூர்வீக நிலம்.
ஆனால் இன்று உள்ள அரசாங்கம் இந்த விகாரைக்கு என்ன நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
மாற்று காணிகளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.எனினும் அந்த விவகாரம் குறித்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பல விரிவான விடயங்களையும் சமகால அரசியல் விடயங்கள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
