யாழ். வைத்தியசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி. தர்சன் தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குறித்த போராட்டமானது, யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை (20.09.2023) மற்றும் நாளை மறுதினம் (21.09.2023) ஆகிய இரு தினங்களும் நடைபெறவுள்ளது.

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும்.
எனவே அதனை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக வி. தர்சன் தெரிவித்தார்.
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam