அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை
காசாவில்(Gaza) இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல்(Israel) தயாராகி வருகின்ற நிலையில் கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை
மேலும், போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவில் தற்போது 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்ற நிலையில் இஸ்ரேல் இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் குறித்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 38 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
