வைத்தியர் அர்ச்சுனாவின் முடிவின் பின்னால் மறைந்துள்ள உண்மைகள்
சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகரான வைத்தியர் அர்ச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெறும் ஊழல்களுக்கு தடையாக இருப்பதன் காரணத்தினாலேயே அவருக்கான எதிர்ப்புகள் அதிகரித்தாக பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களுக்கு வருவாய் குறைந்து காணப்படுகின்றமையினால் அதனை வேறு பிழையான வழிகளில் ஈட்டி கொள்வதற்காக வைத்தியசாலையை பலியாக்கி நோயாளர்களையும் சிரமத்திற்கு உட்படுத்துவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள் என ஆய்வாளர் வேல் தர்மா கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையை அவதானிக்கும் போது இந்த சமுதாயம் இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam