திருகோணமலையில் சர்வதேச சைகை மொழி தினத்திற்கான நடைபவனி
Trincomalee
By Kiyas Shafe
சர்வதேச சைகை மொழி தினத்தையொட்டி, சைகை மொழி இல்லாமல் மனித உரிமை இல்லை என்ற தொனிப்பொருளில், தேசிய நடைபவனி ஒன்று இன்று (26) திருகோணமலையில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W. H. M. ஹேமந்தகுமார இதனை ஆரம்பித்து வைத்தார்.
நடைபவனி
திருகோணமலை செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து ஆரம்பித்த, இந்த நடைபவனி பிரதான வீதி ஊடாகச் சென்று, திருகோணமலை மாநகரசபை மண்டபத்தை அடைந்தது.
தமிழ் செவிப்புலன் வலுவற்றோர் அமைப்பும், திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நடைபவனியில், வடக்கு கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து, செவிப்புலன் வலுவற்றோர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.







Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US