இலங்கையில் சிக்கலை ஏற்படுத்திய கண் சொட்டு மருந்து: ஆய்வகத்திற்கு விரைந்த அதிகாரிகள்
இலங்கையில் சிக்கல்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் கண் சொட்டு மருந்து தயாரிக்கும் ஆலைக்கு ஆய்வாளர்கள் சென்று சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சோதனையின் பின்னர் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் ஹேமந்த் கோசியா இதனை இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்த பிரச்சினை தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து குஜராத் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்தியானா ஒப்தால்மிக்ஸ் (Indiana Ophthalmics) நிறுவனத்துக்கு ஆய்வுக்கான அறிவிப்பை விடுத்திருந்தது.
இதன் அடிப்படையிலேயே ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது
எனினும் சொட்டு மருந்து உற்பத்தியாளர் குறித்து முன்னர் எந்தவொரு
முறைப்பாடுகளும் இல்லை என்று கோசியா கூறியுள்ளார்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri