கடற்றொழிலாளர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது : சுப்பிரமணியம்

Indian fishermen Sri Lanka Fisherman
By Kajinthan Aug 07, 2024 01:28 AM GMT
Report

அரசியல் நாடகத்துக்காக இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்று(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

நிரந்தர தீர்வு

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்றொழிலாளர்கள் வெளியிட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர், இலங்கை கடற்றொழிலாளர்களுடன் ஏற்படுகின்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் அர்ப்பணிப்பாக இருக்கிறது என்ற கருத்தை கூறியதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை  ஊடக வாயிலாக தெரிவித்துள்ளார்.

தனது அரசியலுக்காக, தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்திய இழாவைமடி கடற்றொழிலாளர்களுக்கு தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதியளித்தமை மன வருத்தத்திற்குரிய ஒரு விடயம். உண்மை விடயத்தை அவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

கடற்றொழிலாளர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது : சுப்பிரமணியம் | Indo Sri Lankan Fishermen Issue

அண்ணாமலை தனது அரசியலுக்காக பேச்சுவார்த்தை ஒன்று நடத்த வேண்டும் என்று இந்திய கடற்றொழிலாளர்களை ஏமாற்றுவதற்கான வேலையை நடத்துவதாக நாங்கள் கருதுகின்றோம். இறைமையுள்ள நாட்டுக்குள்ளே அந்நிய நாட்டவர்கள் அத்துமீறி உள் நுழைவது ஒரு மாபெரும் குற்றமாகும்.

Sea of Sri Lanka என்று அழைக்கப்படுகின்ற இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்களால் ஏற்படுகின்ற விளைவின் காரணமாகவே இலங்கை கடற்படை இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யக்கூடிய நிலைமை ஏற்படுகின்றது.

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை

அனர்த்தங்களும் ஏற்படுகிறது. நாங்கள் கேட்டுக் கொள்வது யாதெனின் இந்திய இழுவை படகுகள் இரண்டு மாதங்கள் தமது தொழிலை நிறுத்தி இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால், 2016ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக, அதனை தொடர்ச்சியாக பேசி நிரந்தர தீர்வினை ஏற்றுவதற்கு எப்போதும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

பேச்சு வார்த்தைக்கு இலங்கை கடற்றொழிலாளர்கள் எப்போதும் இடையூறாக இருக்க மாட்டார்கள் என்பதை அண்ணாமலை அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

கடற்றொழிலாளர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது : சுப்பிரமணியம் | Indo Sri Lankan Fishermen Issue

இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்பரப்பினுள் வரவிடாமல் தடுப்பது அண்ணாமலை மற்றும் வெளிவிவகார அமைச்சருடைய தலையாய கடமையாக இருக்கின்றது.

உங்களது நாட்டுப் படகுகள் எங்களது நாட்டுக்குள் வராமல் தடுப்பதன் ஊடாக நிரந்தர தீர்வினை எட்டலாமே தவிர, நீங்கள் நினைப்பது போல் ஒரு அரசியல் நாடகப் பேச்சுவார்த்தை நடத்துவது தீர்வளிக்காது என்பதை திட்டவட்டமாக சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றார்.

ரணிலுக்கு ஆதரவளிக்காதவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்க நேரிடும் : கஞ்சன விஜேசேகர

ரணிலுக்கு ஆதரவளிக்காதவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்க நேரிடும் : கஞ்சன விஜேசேகர

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US