இந்திய கடற்றொழிலாளர் மரணம்: தமிழக அரசியல்வாதிகள் கண்டனங்கள்

Indian fishermen Sri Lanka Sri Lanka Navy
By Sivaa Mayuri Aug 02, 2024 05:33 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவரை இலங்கை கடற்படையினரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கொலை வழக்கு பதிவு செய்து இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுந்தீவு அருகே இந்திய மீன்பிடி படகுகள் மீது இலங்கை கடற்படையினரின்; ரோந்து படகு மீது மோதியதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை கண்டிக்கத்தக்கது என்பதுடன் இந்த கடற்றொழிலாளரின் உயிரிழப்பிற்கு இலங்கையே காரணம் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடற்றொழிலில் ஈடுபட அனுமதி

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை மத்திய அரசு முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வைகோ, இலங்கை கடற்படை மீது கொலை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அன்புமணி வெளியிட்டுள்ள தனி அறிக்கையில், தமிழக கடற்றொழிலாளர்களுக்கு குறித்த பகுதியில் மீன்பிடிக்க பாரம்பரிய உரிமை உள்ளது.

இந்திய கடற்றொழிலாளர் மரணம்: தமிழக அரசியல்வாதிகள் கண்டனங்கள் | Indian Fisherman Tamilnadu Politicians Resistance

ஆனால், கடற்றொழிலாளர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர் அவர்களை கொலை செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

எனவே அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர் மரணம்: தமிழக அரசியல்வாதிகள் கண்டனங்கள் | Indian Fisherman Tamilnadu Politicians Resistance

 அத்துடன், கடற்றொழிலில் ஈடுபட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US