இலங்கையுடனான கடற்தொழிலாளர் பிரச்சினை - இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ள விடயம்

Indian fishermen Anuradhapura Sri Lanka India Sri Lanka Fisherman
By Sivaa Mayuri Jan 09, 2023 06:52 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in இலங்கை
Report

இலங்கையுடனான கடற்தொழிலாளர் பிரச்சினையை தீர்க்க மனிதாபிமான அணுகுமுறையை இந்தியா நாடுகிறதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு இந்தியா அனைத்து வழிகளிலும் உதவ முயற்சிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு தொடருந்துப் பாதையின் மஹோ - ஓமந்தை பாதையில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக உயர்ஸ்தானிகர் அனுராதபுரத்திற்கு சென்றிருந்தார்.

இலங்கையுடனான கடற்தொழிலாளர் பிரச்சினை - இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ள விடயம் | India Humanitarian Approach Fishermen Issue Sl

இந்த சந்தர்ப்பத்தில் அநுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியாவில் பௌத்த மதகுருமார்கள் மத்தியில் உரையாற்றும் போதே இந்திய உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த பௌத்த மதகுருமார்கள்

இதன்போது, நெருக்கடியான காலத்தில் இலங்கைக்கு வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் பௌத்த மதகுருமார்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

அத்துடன் இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து எழுப்பப்பட்ட கவலைகளையும் மதகுருமார்கள் இதன்போது வெளியிட்டுள்ளனர். 

இலங்கையுடனான கடற்தொழிலாளர் பிரச்சினை - இந்திய உயர்ஸ்தானிகர் கூறியுள்ள விடயம் | India Humanitarian Approach Fishermen Issue Sl

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பாக்லே, பிரச்சினையை மனிதாபிமான முறையில் கையாள்வதே இந்தியாவின் அணுகுமுறை என்று கூறியுள்ளார்.

வடக்கு தொடருந்துப் பாதையின் மஹோ - ஓமந்தை வழித்தடத்தின் பாதைகளை மேம்படுத்தும் திட்டம், இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தியன் ரயில்வே கொன்ஸ்ட்ரக்ஷன் இன்டர்நேஷனல் மூலம் 91.27 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கையாளப்படுகிறது.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

06 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, உடுப்பிட்டி, Caledon, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US