டொலர் விற்பனை விலையில் உயர்வு..! மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு
அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, நேற்றையதினத்துடன்(7) ஒப்பிடுகையில் இன்றையதினம்(8.7.2026) அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 339.73 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 439.81 ஆகவும் விற்பனைப் பெறுமதி 454.94 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375.58 ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.16ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231.34 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.33 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226.82 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.22ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253.74ஆகவும் விற்பனைப் பெறுமதி 264.51 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...