அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்
2024 ஆம் ஆண்டில் முதல் எட்டு மாதங்களில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்குவதற்காக அரசாங்க பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 6.7% அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பள செலவுகள் அதிகரிப்பிற்கான காரணம்
இதனால், கடந்த ஆண்டு (2023) முதல் எட்டு மாதங்களில் அரச ஊழியர் சம்பளம் மற்றும் கொடுப்பனவு ரூ. 61,806.6 கோடி ஆகும். இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (2024) ரூ. 65,950.2 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த சம்பள செலவுகள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம், ஜனவரி 2024 முதல் வாழ்க்கை செலவு கொடுப்பனவாக 5000 ரூபாய் அதிகரிக்கப்பட்டமை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
NEW ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam