தமிழரசுக் கட்சிக்குள் சட்ட இழுபறி நிலை: ஆதரவாளர்கள் கடும் விசனம் - செய்திகளின் தொகுப்பு
தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு தடையுத்தரவு கோரி வழக்குத்தாக்கல் செய்ய ஆலோசனை வழங்கிய அந்தச் சட்டப் புலியின் செயல், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக மாறி வருகின்றதாம்.
‘தமிழரசுக் கட்சிக்கு எதிராகவே வழக்குப் போட்ட துரோகி’ என்று அந்தச் சட்டப்புலியை கட்சிக்காரர்கள் திட்டித் தீர்க்கின்றார்களாம்.
‘நீங்கள் இப்படிச் செய்தது மிகவும் பிழையான காரியம்..’ என்று அவரது ஆதரவாளர்களே சலிப்புக் கட்டுகின்றார்களாம்.
'எனக்கும் அந்த வழக்கிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்று தனது ஆதரவாளர்களின் தலையில் கைவைத்துச் சத்தியம் செய்யவேண்டிய நிலைக்கு அந்தச் சட்டப் புலியின் நிலை வந்துள்ளதாம்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
