யாரும் அச்சமடைய வேண்டாம்! குகதாசன் அனைவரிடமும் பகிரங்கம்
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு மத்திய குழுவிலோ பொதுச் சபையிலோ வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டத் தலைவர் ச.குகதாசன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழரசுக் கட்சியின் தற்போது நடைமுறையிலுள்ள யாப்புக்கமைய தலைவர் தெரிவு இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுச்செயலாளர் பதவிக்கு மாவை சேனாதிராஜா வாக்கெடுப்பை கோரவில்லை என்றும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்களா என்பது தொடர்பான வாக்கெடுப்பே இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் வாக்கெடுப்பானது சுமந்திரன் மற்றும் அவருக்கு எதிரானவர்களால் இணைந்தே நடத்தப்பட்டது என்றும் இரண்டு கைகளை உயர்த்திய சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
