வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பெருந்தொகை டொலர்கள்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்பட்டுள்ள பணத் தொகை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பணம் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் இவ்வருடம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் தகவல்
இது தொடர்பில் இலங்கை மத்திய வெளியிட்டுள்ள தகவலில்,
மே மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 175 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.
மே 2022 இல் இலங்கைக்கு 304.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை மொத்தமாக வெளிநாட்டில் இருக்கும் இலங்கை தொழிலாளர்களால் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 19 மணி நேரம் முன்

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
