வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பெருந்தொகை டொலர்கள்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்பட்டுள்ள பணத் தொகை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பணம் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் இவ்வருடம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் தகவல்

இது தொடர்பில் இலங்கை மத்திய வெளியிட்டுள்ள தகவலில்,
மே மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 175 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.
மே 2022 இல் இலங்கைக்கு 304.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை மொத்தமாக வெளிநாட்டில் இருக்கும் இலங்கை தொழிலாளர்களால் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam