இந்திய - பாகிஸ்தான் போட்டிக்காக நியூயார்க் வரலாற்றின் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு
நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் (T20 World Cup) இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் (India Vs Pakistan) அணிகளுக்கிடையிலான போட்டிக்கு நியூயார்க் (New York) நகரின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியானது, ஜூன் மாதம் 9ஆம் திகதி நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு ஈர்க்கப்படவுள்ளார்கள்.
பலத்த பாதுகாப்பு
முன்னதாக, இந்த போட்டியின் போது தீவிரவாதத் தாக்குதல் நடாத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்தே, இவ்வாறான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri
