இந்திய - பாகிஸ்தான் போட்டிக்காக நியூயார்க் வரலாற்றின் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு
நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் (T20 World Cup) இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் (India Vs Pakistan) அணிகளுக்கிடையிலான போட்டிக்கு நியூயார்க் (New York) நகரின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியானது, ஜூன் மாதம் 9ஆம் திகதி நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு ஈர்க்கப்படவுள்ளார்கள்.
பலத்த பாதுகாப்பு
முன்னதாக, இந்த போட்டியின் போது தீவிரவாதத் தாக்குதல் நடாத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்தே, இவ்வாறான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
