இந்திய - பாகிஸ்தான் போட்டிக்காக நியூயார்க் வரலாற்றின் மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு
நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் (T20 World Cup) இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் (India Vs Pakistan) அணிகளுக்கிடையிலான போட்டிக்கு நியூயார்க் (New York) நகரின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியானது, ஜூன் மாதம் 9ஆம் திகதி நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு ஈர்க்கப்படவுள்ளார்கள்.
பலத்த பாதுகாப்பு
முன்னதாக, இந்த போட்டியின் போது தீவிரவாதத் தாக்குதல் நடாத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்தே, இவ்வாறான பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 13 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam