பிரித்தானியாவில் சில குழுக்களுக்கு மட்டும் அதிக ஆபத்து! - அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை

Corona Virus United Kingdom COVID 19
By Murali Dec 04, 2021 06:28 PM GMT
Report
Courtesy: BBC Tamil

கொரோனா தொற்று ஏற்படுவது மற்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதீத உடல் நலக்குறைவு ஏற்படும் ஆபத்து சில இனக்குழுக்களுக்கு மட்டும் அதிகமாக இருப்பதாக ஒரு முக்கிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'கோவிட் டிஸ்பாரிட்டீஸ் ரிப்போர்ட்' (Covid-disparities report) என்றழைக்கப்படும் அந்த ஆய்வறிக்கை பிரிட்டன் அரசால் கோரப்பட்டு, வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தயாரிக்க ஒவ்வொரு கொரோனா அலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டனில் வாழும் கருப்பின மற்றும் தெற்காசிய மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவர்களோடு நகரத்தில் போதிய வசதியற்ற வாழ்கை வாழ்பவர்களும் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் சிக்கலானவை. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது மக்களின் உயிரைக் காக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உள்ளிட்டோரை முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துவதுடன், அதுதான் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க சிறந்த வழி என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒருவரின் வயது மற்றும் அவருக்கு ஏற்கனவே இருக்கும் உடல்நலக் குறைவுகள் ஆகிய விஷயங்கள்தான் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயங்களாக இருக்கின்றன.

பிரிட்டனில் சில சிறுபான்மை இனக்குழுவினர் மத்தியில் மட்டும் அதிகப்படியான கொரோனா உயிரிழப்புகள் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கு மற்ற பல முக்கிய காரணிகள் உள்ளன.

பிரித்தானியாவில் சில குழுக்களுக்கு மட்டும் அதிக ஆபத்து! - அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை | High Risk Only For Certain Groups In Britain

அவ்வறிக்கையின்படி

  • சுகாதாரப் பணியாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் பணி காரணமாக அதிக கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
  • குடும்ப உறுப்பினர்கள் அளவு அதிகமுள்ள - குறிப்பாக பல தலைமுறையினர் வாழும் வீடுகள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் வயதானோர் வாழும் வீடுகள் கொரோனா அபாயங்களை எதிர்கொண்டன.
  • மோசமான காற்றுத் தரம், அதிக அளவிலான பற்றாக்குறையோடு, மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாழ்வோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

முதல் கொரோனா அலையில், கொரோனா தடுப்பூசி புழக்கத்துக்கு வருவதற்கு முன், மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைகள் போதிய அளவுக்கு கிடைக்காமல் இருந்தபோது, பணி சார்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என தரவுகள் கூறுகின்றன.

பிரித்தானியாவில் சில குழுக்களுக்கு மட்டும் அதிக ஆபத்து! - அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை | High Risk Only For Certain Groups In Britain

கொரோனாவின் இரண்டாவது அலையில் பள்ளிகள் எல்லாம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, பல தலைமுறையினர் ஒன்றாக வாழும் வீடுகளில் வசிக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

தற்போது இனக்குழுக்களில் உள்ள மிகப் பெரிய அபாயமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததுதான் என டாக்டர் ராகிப் அலி சமர்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் அரசுக்கு கொரோனா மற்றும் இனக்குழு தொடர்பான சுயாதீன ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களில் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்றார் அவர்.

பொதுவாக வெள்ளை இன மக்கள் அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா தொடர்பான இந்த வேறுபாடுகளைச் சமாளிக்க, அரசு இந்த விவரங்களைப் பயன்படுத்தும் என பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Montreal, Canada

23 Oct, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US