கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு(Photos)
Kilinochchi
S. Sritharan
Sri Lanka
By Erimalai
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களை மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம்(16.11.2023) புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 9 கிராமங்களில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வாக நடைப்பெற்றது.
மதிப்பளிக்கும் நிகழ்வு
இந்த நிகழ்வில் மாவீரர் பெற்றோர்கள் தமது உறவுகளை நினைவு கூர்ந்து பொது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், மாவீரர் பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைத்தார்.








Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கெட்ட செய்தி - இராணுவ சக்தியை மீண்டும் கட்டியெழுப்பிய ஈரான் News Lankasri

டயானாவின் மரணத்தால் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: கண்டுபிடித்த நபர் யார் தெரியுமா? News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US