கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு(Photos)
Kilinochchi
S. Sritharan
Sri Lanka
By Erimalai
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களை மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம்(16.11.2023) புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 9 கிராமங்களில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வாக நடைப்பெற்றது.
மதிப்பளிக்கும் நிகழ்வு
இந்த நிகழ்வில் மாவீரர் பெற்றோர்கள் தமது உறவுகளை நினைவு கூர்ந்து பொது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், மாவீரர் பெற்றோர்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைத்தார்.






Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US