யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்திய அரசின் உணவுப்பொருட்களை கொண்ட புகையிரதம் (Photos)
Jaffna
Government Of India
India
By Kanamirtha
இந்திய அரசின் இலங்கை மக்களுக்கான இரண்டாம் கட்ட உணவுப்பொருட்களைக் கொண்ட புகையிரதம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் இன்று காலை கிடைக்கப்பெற்ற இவ் உதவிப் பொருட்களானது 11 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காகக் குறித்த பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
முதல்கட்ட நிவாரணம்
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் முதல்கட்டமாக மே 30ம்
திகதி யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரப்பட்டது.




திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US