ரணில் மீதான வழக்கு... அச்சப்படும் நிலையில் அரசாங்கம்
Anura Kumara Dissanayaka
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Ranil Wickremesinghe Arrested
By Dev
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கமும் அச்சப்பட வேண்டும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வேறு கட்சியை சேர்ந்த ஒருவர் ஆட்சிக்கு வந்தால், அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பான விடயங்களை தேடுவார்கள்.
தாயைக் காண உலங்கு வானூர்தி
அது ஒரு நல்ல விடயம் தான். அப்போது தான், அநுரகுமார திஸாநாயக்கவும் சுதந்திரமாக செயற்பட முடியாது.
இதேவேளை, அநுரகுமார திஸாநாயக்க உலங்கு வானூர்தியில் தனது தாயைக் காணச் சென்றதாக ஒரு செய்தியை பார்க்க முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US