காசாவில் தீவிரமடையும் போர்: அமெரிக்கா மற்றும் ஈரான் இணைந்த படைகள் தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா மற்றும் ஈரானுடன் இணைந்த படைகள் மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருவதால் மோதல் மேலும் வலுவடையலாம் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேலிய துருப்புக்களை பார்வையிட்ட பின்னர் அவர் போர் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே எதிர்வரும் நாட்களில் சண்டையை விரிவுபடுத்த உள்ளதாகவும் இது ஒரு நீண்ட போராக இருக்கும் என்றும் அது முடிவடையும் அளவில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
