இலங்கையில் வீடுகளில் தொடர்ச்சியாக வெடித்து சிதறும் எரிவாயு அடுப்பு
நுவரெலியா - பட்டிப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று மதியம் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது.
குடியிருப்பாளர்கள் எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென எரிவாயு அடுப்பு வெடித்ததால், அடுப்பு பலத்த சேதம் அடைந்துள்ளது.
இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன்,பட்டிப்பொல பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்...
கொழும்பில் வீடொன்றில் இன்று வெடித்து சிதறிய சிலிண்டர்
மட்டக்களப்பில் எரிவாயு அடுப்பு வெடித்தமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு