கனடாவில் இடம்பெற்ற இனவழிப்பு நினைவுநாளில் அமைச்சர் கரி ஆனந்தசங்கரி
Sri Lankan Tamils
Canada
Ottawa
Gary Anandasangaree
By Sajithra
கனடாவில் இடம்பெற்ற இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வில் கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி பங்கேற்றார்.
நேற்றைய தினம் (18.05.2025) முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையில் உயிர்நீத்த தமிழர்களை நினைவுகூரும் நிகழ்வு உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டது.
கலந்து கொண்டோர்
அந்தவகையில், கனடாவின் ஒட்டாவா நகரில் இடம்பெற்ற இனவழிப்பு நினைவுநாளில் கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரியும் கால்டன் தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்ற ப்ரூஸ் பென்ஜோயும் கலந்து கொண்டனர்.
அதேவேளை, தேசிய தலைநகர் பிராந்திய தமிழ் சங்கம், ஒட்டாவா தமிழ் மூத்தோர் மற்றும் ஒட்டாவா தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரி ஆயகிய அமைப்புக்கள் குறித்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

வரலாறு காணாத ஒரு பொதுக்கூட்டம்.. சீமான் தலைமையில் இடம்பெற்ற மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US