முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
உலக அளவில், முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று (மே 18) அனுஷ்டிக்கப்படுகின்றது.
16 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் தமது உறவுகளின் இறப்புக்கு நீதி கேட்டு போராடும் அவலநிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.
போரில் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள், பிள்ளையை இழந்த பெற்றோர்கள் என ஒவ்வொருவரும் தமது உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் பூமியை கண்ணீரில் நனைத்தனர்.
இந்நிலையில் தமது மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் போக்கு மக்கள் மத்தியில் பல விசனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் போது புதிய சிலை திறப்பிற்கான காரணம் என்ன? அதில் அரசாங்கத்தின் சூழ்ச்சி என்ன? என்பது தொடர்பில் பல விடயங்களை இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
