வரலாறு காணாத ஒரு பொதுக்கூட்டம்.. சீமான் தலைமையில் இடம்பெற்ற மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
2009ஆம் ஆண்டு யுத்தத்தில் உயிர்நீத்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் வகையில் இந்தியாவின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இக்கூட்டமானது, இந்தியா - கோவை மாவட்டத்தில் மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்டது.
இதன்போது, வரலாறு காணாத அளவில் மக்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
மேலும் கூட்டத்தில் உரையாற்றிய சீமான், " முள்ளிவாய்க்காலில் முடங்கி போனார்கள் எமது மக்கள். உலகாண்ட பேரினத்தின் மக்கள், ஊரெல்லாம் ஓடி ஒளிந்து திரிந்தது இந்நாளில் தான்.
உலகில் சிறிய தொகை கொண்ட மக்கள் எல்லாம் சுதந்திரம் பெற்று வாழும் போது, உலகில் 13 கோடி கொண்ட தமிழ் பேரின மக்கள் மாத்திரம் ஏன் சுதந்திரம் பெற்று பெருமையாக வாழக் கூடாது” என கேள்வி எழுப்பினார்.
குறித்த கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
