தமிழீழம் புல்லாளர் கையில் வீழ்ந்திட கூடாது: முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் தெரிவிப்பு
தமிழ் மக்களும் தமிழீழமும் புல்லாளர்களின் கையில் வீழ்ந்து விட கூடாது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு கோரும் வகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், "அரசாங்கத்தினால் இன படுகொலைக்கு துணைபோனவர்களுக்கு கூட பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
ஆனால், தமிழ் மக்களுக்காக போராடிய இளைஞர்கள் இன்றைக்கும் சிறையில் வாடுகின்றார்கள்.
யுத்த குற்றத்தை மேற்கொண்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும் சிறிய குற்றங்களை செய்த மக்கள் இதுவரையிலும் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

22 நாள் சிறை, 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்! சிறிய எழுத்துப்பிழையால் பறிபோன நபரின் வாழ்க்கை News Lankasri

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
