தமிழீழம் புல்லாளர் கையில் வீழ்ந்திட கூடாது: முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் தெரிவிப்பு
தமிழ் மக்களும் தமிழீழமும் புல்லாளர்களின் கையில் வீழ்ந்து விட கூடாது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு கோரும் வகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், "அரசாங்கத்தினால் இன படுகொலைக்கு துணைபோனவர்களுக்கு கூட பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
ஆனால், தமிழ் மக்களுக்காக போராடிய இளைஞர்கள் இன்றைக்கும் சிறையில் வாடுகின்றார்கள்.
யுத்த குற்றத்தை மேற்கொண்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட போதிலும் சிறிய குற்றங்களை செய்த மக்கள் இதுவரையிலும் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam