முன்னாள் அமைச்சர் மனுஷவுக்கு விசாரணை அழைப்பு
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Manusha Nanayakkara
Sri Lanka Police Investigation
By Aanadhi
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை விசாரணை ஒன்றுக்கு முன்னிலையாகுமாறு சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காகவே அவர்பொலிஸாரினால் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட முறைப்பாடு
தனது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை அவர் சேகரித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடொன்றின் அடிப்படையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் குழுவின் தலைவர் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி அவரை முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US