முன்னாள் அமைச்சர் மனுஷவுக்கு விசாரணை அழைப்பு
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Manusha Nanayakkara
Sri Lanka Police Investigation
By Aanadhi
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை விசாரணை ஒன்றுக்கு முன்னிலையாகுமாறு சட்டவிரோத சொத்து சேகரிப்பு விசாரணைப் பிரிவு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காகவே அவர்பொலிஸாரினால் அழைக்கப்பட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட முறைப்பாடு
தனது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை அவர் சேகரித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடொன்றின் அடிப்படையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் குழுவின் தலைவர் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்வரும் 20ஆம் திகதி அவரை முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US