யாழில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு 25 பேருக்கு விளக்கமறியல்

Indian fishermen Sri Lanka India
By Kajinthan Dec 10, 2023 01:43 PM GMT
Report

புதிய இணைப்பு

எல்லை தாண்டி மீ்ன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய கடற்றொழிலாளர்களும் எதிர்வரும் 22 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 25 இந்திய கடற்றொழிலாளர்களும் இன்று (10.12.2023) மதியம் கடற்படையினரால் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று (10.12.2023) பிற்பகல் 3:30 மணியளவில் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பதில் நீதவான் பா.சுப்பிரமணியம் குறித்த 25 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 22 ம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு 25 பேருக்கு விளக்கமறியல் | Fishermen Arrested With Indian Boats

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இன்று அதிகாலை கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்

கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு 25 பேருக்கு விளக்கமறியல் | Fishermen Arrested With Indian Boats

அதனையடுத்து, இந்திய கடற்றொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் இந்திய கடற்றொழிலாளர்கள், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்ப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீப்பரவல்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீப்பரவல்

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடி : நாடாளுமன்றத்தில் இன்று கிடைக்கவுள்ள அங்கீகாரம்

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடி : நாடாளுமன்றத்தில் இன்று கிடைக்கவுள்ள அங்கீகாரம்


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US