ஜனாதிபதி நிதி திட்டத்தினை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்கும் திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Thevanthan
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவதற்கான தொடக்க விழா இன்று கிளிநொச்சியில் மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கின் ஐந்து மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் பாடசாலை கல்வியலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறையினை கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் ஜனாதிபதி நிதி திட்டத்தின் செயலாளர் ரோசான் ஆகியோர்களின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.





ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 13 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US