முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்(Video)
தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக தமிழ் தேசியக்கட்சிகள் அனைத்துடன் இணைந்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கட்சிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டால்தான் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை சரிவர பெற்றுத்தரமுடியும் என வலியுருத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு - கிழக்கின் ஒற்றுமைக்காக தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியுடன் கைகோர்த்து பயணிக்க தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.
இவ்வாறு தமிழ் தேசிய காட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு ஒரே குரல் கொடுக்கும் போது எமது மக்களுக்கான தீர்வானது விரைவில் கிடைத்துவிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam