பிரித்தானியாவால் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர்கள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Sri Lankan Tamils United Kingdom Tamil diaspora Law and Order
By Amal Dec 17, 2024 06:37 AM GMT
Report

பிரிட்டிஸ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் உள்ள தொலைதூர இராணுவத்தளத்தில், பிரித்தானிய அரசாங்கம், இலங்கை குடியேறிகளை சுமார் இரண்டு வருடங்களாக சட்டவிரோதமாக, தடுத்து வைத்திருந்ததாக அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

கடலில் மீட்கப்பட்ட பின்னர், அறுபத்து நான்கு இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள், பிரிட்டிஸ்-அமெரிக்க இராணுவத் தளமான டியாகோ கார்சியாவில் உள்ள சிறைச்சாலை போன்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இது சாகோஸ் தீவுகளின் ஒரு பகுதியாகும்.

1965 இல் இங்கிலாந்தில் இந்த தீவுக்கு டீஐழுவு என மறுபெயரிடப்பட்டது. தமிழர்கள் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினராக இருக்கும் இலங்கையில் துன்புறுத்தலில் இருந்து தப்பிச் செல்வதாக கூறிய தமிழர்கள், டியாகோ கார்சியாவை அடைந்ததும் சர்வதேச பாதுகாப்பை நாடினர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு! புதிய சபாநாயகர் நியமனம்(LIVE)

இன்றைய நாடாளுமன்ற அமர்வு! புதிய சபாநாயகர் நியமனம்(LIVE)

வெளியுறவுச் செயலாளர்கள்

எனினும் அடுத்தடுத்த பிரிட்டிஸ் வெளியுறவுச் செயலாளர்கள் அவர்களை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கத் தயங்கினர், ஏனெனில் இந்த செயற்பாடு, குறித்த தீவு வழியாக ஒரு புதிய ஒழுங்கற்ற குடியேற்றப் பாதையைத் திறக்கும் என்று அவர்கள் அஞ்சினர்.

பிரித்தானியாவால் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர்கள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | England Supreme Court Accused Uk Government

எனினும், இந்த மாத ஆரம்பத்தில், பெரும்பாலான குடியேறிகள் இறுதியாக பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மற்றும் லண்டனில் இருந்து புகலிடம் கோர வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் அவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றின்போது, அந்நாட்டு உயர்நீதிமன்ற நீதியரசரான மார்கரெட் ஓபி,பிரித்தானிய அரசாங்கத்தின் செயலை கண்டித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் இராணுவ தளத்தில் அசாதாரணமாக நீண்ட காலமாக, சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை இந்திய ஜனாதிபதிகள் கலந்துரையாடல்

நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை இந்திய ஜனாதிபதிகள் கலந்துரையாடல்

பிரித்தானிய அரசாங்கம்

எனவே பிரித்தானிய அரசாங்கம் இப்போது பெரும் சேதங்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவால் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர்கள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | England Supreme Court Accused Uk Government

குறித்த இலங்கையர்கள் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவிலான முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர், மேலும் அவர்கள் தனியுரிமை இல்லாமை மற்றும் எலிகளின் தொல்லை ஆகியவை மத்தியில் சிறை போன்ற" நிலைமைகளை எதிர்கொண்டதாக நீதியரசர் தெரிவித்துள்ளார்.

மனநலம் மோசமான நிலையில், குறித்த புலம்பெயர்ந்தோர் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ள முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் நீதியரசர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் டியாகோ கார்சியாவின் ஆணையாளர், குறித்த இலங்கையர்கள் தடுத்து வைக்கப்படவில்லை என்று கூறியதை ஏற்றுக்கொள்ளாத நீதியரசர், அவர்கள், சர்வதேச பாதுகாப்பை நாடியதால் இலங்கைக்குத் திரும்ப முடியாது என்றபோதும், இது உண்மையான தேர்வு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழப்பது உறுதி : சஜித் அறிவிப்பு

ஒரு வருடத்துக்குள் அநுர அரசு ஆட்சியை இழப்பது உறுதி : சஜித் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US