எபோலா பரவலை எதிர்கொள்வதில் பெரும் சவால் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

World Health Organization Virus World
By Amal May 26, 2026 07:18 AM GMT
Report

உலகளாவிய ரீதியில் தற்போதைய எபோலா பரவலில் 220 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், நோய்த்தொற்றைக் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அதனை எதிர்கொள்வதில் சுகாதாரப் பிரிவினர் தற்போது பெரும் சவால் எதிர்கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நாம் அவசரமாக எமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறோம், ஆனால் தற்போது இந்தத் தொற்றுநோய் எங்களை விட வேகமாகப் பரவி வருகிறது" என்று டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த கும்பல் - தீவிரப்படுத்தப்படும் விசாரணை

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த கும்பல் - தீவிரப்படுத்தப்படும் விசாரணை

வைரஸ் நோய்

அத்துடன், கொங்கோ ஜனநாயகக் குடியரசுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் உகாண்டாவில் மேலும் இரண்டு எபோலா நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

அத்துடன், கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கண்காணிப்பு முயற்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இதுவரை 900 க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எபோலா பரவலை எதிர்கொள்வதில் பெரும் சவால் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை | Ebola Outbreak Major Challenge Who

எபோலா என்பது உடலின் திரவங்களுடனான நேரடித் தொடர்பின் மூலம் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும். இது கடுமையான இரத்தப்போக்கு மற்றும் உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தி மரணத்திற்கு வழிவகுக்கும். இந்த புதிய பரவலின் மையப்பகுதியாக கொங்கோவின் வடகிழக்கு மாகாணமான இத்தூரி அமைந்துள்ளது.

இது அதன் ஆரம்பப் புள்ளியிலிருந்து 200 கிலோமீட்டர் (125 மைல்கள்) தொலைவில் உள்ள அண்டை மாகாணங்களுக்கும், நாட்டின் எல்லைகளைத் தாண்டி உகாண்டாவிற்கும் பரவியுள்ளது.

புதிதாகப் பரவி வரும் 'புந்திபுகியோ' வகை எபோலா வைரஸிக்கு தடுப்பூசியோ அல்லது முறையான சிகிச்சையோ இதுவரை கண்டறியப்படவில்லை. கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு இந்த அரிய வகை புந்திபுகியோ எபோலா பரவலை சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்ததை அடுத்து, கொங்கோ மற்றும் உகாண்டாவின் நகரங்களில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சையை கிளப்பும் ரில்வின் சில்வாவின் கருத்து.. முன்வைக்கப்படும் கடும் கண்டனங்கள்

சர்ச்சையை கிளப்பும் ரில்வின் சில்வாவின் கருத்து.. முன்வைக்கப்படும் கடும் கண்டனங்கள்

எபோலா தொற்று

இதற்கிடையில் கொங்கோவின் கிழக்குப் பகுதியில் எபோலா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை ஒன்றிற்குள் நுழைந்த ஆத்திரமடைந்த இளைஞர்கள் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனால் மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளை அவசரமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

எபோலா பரவலை எதிர்கொள்வதில் பெரும் சவால் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை | Ebola Outbreak Major Challenge Who

மொங்ப்வாலு பொது மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

எனினும், உயிரிழந்த தங்களது உறவினர்கள் இருவரின் உடல்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மருத்துவமனையின் மருத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இத்தூரி மாகாணத்தில் உள்ள மொங்ப்வாலு பகுதியில் வசிக்கும் மக்கள் குழுவினர், எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினால் சந்தேகத்திற்குரிய மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரத்திற்குத் தீ வைத்தனர்.

இந்தத் தாக்குதலின் போது, எபோலா தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட 18 பேர் அந்த மையத்திலிருந்து வெளியேறியதுடன், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது கண்டறியப்படவில்லை.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US