வடக்கு கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் ஆதரவு

Indian fishermen Sri Lanka Fisherman
By Rusath Mar 04, 2024 02:07 PM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் இழுவை மடி கடற்றொழிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று(03) வட பகுதி கடற்றொழிலாளர்கள் கறுப்பு கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக கிழக்கு கடற்றொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (04.03.2024) மாலை மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் வைத்து செட்டிபாளையம் கடற்றொழிலாளர்கள் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், எமது நாட்டில் குறிப்பாக வட பகுதியை இந்தியன் ரோலர் படகுகள் மூலம் இந்திய கடற்றொழிலாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர்.

மின் கட்டணத்தில் திடீர் மாற்றம்

மின் கட்டணத்தில் திடீர் மாற்றம்

கறுப்பு கொடியேந்திய ஆர்ப்பாட்டம்

இதனை நாமும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் அவர்களது இச் செயலைக் கண்டித்து நேற்று எமது சகோதர யாழ். கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் கறுப்பு கொடியேந்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.


அவர்களது அப்போராட்டத்திற்கு நாம் கிழக்கு கடற்றொழிலாளர்கள் என்ற ரீதியில் எமது பூரண ஆதரவினைத் தெரிவிக்கின்றோம். குறிப்பாக இவ்வாறு எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதனால் எமது இலங்கை கடல் வளம் பாரியளவில் பாதிக்கப்படுகின்றது.

இலங்கை கடல் வளத்திற்கு சொந்தகாரர் நாங்கள் தான், அதனை பயன்படுத்துவதும், பாதுகாப்பதும் நாங்கள் தான். எமது கடல் வளத்திற்குள் எந்த நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் அனுமதியில்லை, இவ்வாறு இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை கடந்து வருவதானால் எமது வளம் அழிவடைவதோடு, எமது வாழ்வதாரமும் முற்றாக பாதிக்கப்படுகிறது.

வடக்கு கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் ஆதரவு | Eastern Fishermen Also Support Northern Fishermen

தற்போது இந்திய கடற்றொழிலாளர்களால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு எழுந்துள்ள பிரச்சினைபோல் எதிர்காலத்தில் கிழக்கிற்கும் வரலாம். இந்திய கடற்றொழிலாளர்கள் வடபகுதி கடலில் இழுவை மடியைப் பயன்படுத்திவருவதனால் தற்போதும் எமக்கும் அதன் பதிப்புக்கள் எழுந்துள்ளன.இதனால் நாமும் வெகுவாகப் பதிக்கப்படுகின்றோம்.

அஸ்வெசும நிவாரணத் திட்டம்! வழங்கிய பணத்தை மீளப்பெற நடவடிக்கை

அஸ்வெசும நிவாரணத் திட்டம்! வழங்கிய பணத்தை மீளப்பெற நடவடிக்கை

சுமூகமான தீர்வு

எமது கிராமத்தில் மாத்திரம் 150 இற்கு மேற்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. இப்பிரச்சினை வருமாக இருந்தால் எமது மக்களின் நிலைமை என்னவாகும். வட பகுதி கடற் பிரந்தியத்திலிருந்துதான் கிழக்கு பகுதிக்கும் மீன் இறங்குகின்றன.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்து அங்குள்ள மீன்களை வடித்துவிட்டு சென்றார்கள் என்றால் நாம் எங்கு போய் வாழ்வாதாரம் செய்வது, இந்த நிலமை நீடித்தால் வடக் கிழக்கு கடற்றொழிலாளர்கள் தற்கொலை செய்யும் நிலைமைதான் ஏற்படும்.

வடக்கு கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் ஆதரவு | Eastern Fishermen Also Support Northern Fishermen

எனவே இழுவை வலையை வடக்கு கிழக்கிலிருந்து முற்றாகத் தடைசெய்யவேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் துரிதகதியில் செயற்பட வேண்டும்.

எனவே இந்த இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும், சுமூகமான தீர்வை இலங்கை மற்றும் இந்திய அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி

ஒரே புகைப்படத்தில் பல இன விலங்குகள்: அதிகம் பகிரப்படும் படம்

ஒரே புகைப்படத்தில் பல இன விலங்குகள்: அதிகம் பகிரப்படும் படம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
நன்றி நவிலல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US